ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி – மொட்டுக் கட்சி வெளியிட்ட தகவல்
Loading… உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளதாவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான கட்டுப்பணம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சாகர காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், “உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை … Continue reading ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி – மொட்டுக் கட்சி வெளியிட்ட தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed